நானும் தேடிச் சென்றேன்
நினைவிருக்கும் வரை ,
மறை முகம் காட்டும்
பிறை நிலவின் ஒளியில்,
பாதச் சுவடுகள் வழிகொண்டு
கடற்கரை சாலையில் ,
வண்ணத்தின் கலவைகள்
ஒருங்கிணைந்த அலையோசை
நீக்கமற நிறைந்திருக்கும் இருள் வெளியில்
நான் மட்டும் பயணிக்கிறேன் விடியலை
நோக்கி தனியாக, பாதச்சுவடுகளுடன்
நினைவிருக்கும் வரை ,
மறை முகம் காட்டும்
பிறை நிலவின் ஒளியில்,
பாதச் சுவடுகள் வழிகொண்டு
கடற்கரை சாலையில் ,
வண்ணத்தின் கலவைகள்
ஒருங்கிணைந்த அலையோசை
நீக்கமற நிறைந்திருக்கும் இருள் வெளியில்
நான் மட்டும் பயணிக்கிறேன் விடியலை
நோக்கி தனியாக, பாதச்சுவடுகளுடன்