சனி, 10 செப்டம்பர், 2011

சிறகு

தவழும் மனதிற்கு பறக்க
சிறகாய் நீ வலம் வந்தாய்
எட்டி பிடிக்க நான் கற்றேன்
நீயோ உயர பறந்தாய் 
மீண்டும் பிடிக்க நான் குதித்தேன்
நின்று கொண்டு, நீ சிரிப்புடனே
மீண்டும் பறந்தாய் உயரமாக 
முடிவில் நான் கற்றேன் 
பிடிக்க முடியாதது உன்னையல்ல 
என் மனதை என்று..............................


1 கருத்து:

அலைகளை எழுப்புக இந்த நதியில்