திங்கள், 30 மே, 2011

சுதந்திரம்



அமைதி காண பறக்க விட புறா 


 ஆனால்


எதற்கென்றே தெரியாமல் கூண்டில்


அடைப்பட்டு கிடக்கிறது அமைதிப்புறா


சுதந்திரத்திற்காக மக்கள் எது சுதந்திரம்


என்று தெரியாமல் அடிமகளாக


இருக்கிறார்கள் புறாவைப்போல்


என்று கிடைக்கும் சுதந்திரம் ?

புறாவுக்கும் மக்களுக்கும்?!!!!!!


5 கருத்துகள்:

  1. அருமையான கவிதை வரிகள் - வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள் சகோதரம்... அந்த பறவையை யார் வாழ விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஊக்கமளித்த ஈரோடு தங்கதுரை,♔ம.தி.சுதா♔,இராஜராஜேஸ்வரி ஆகியோர்க்கு என் நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_04.html

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்