புதன், 18 மே, 2011

காதல் கவிதை (பாகம் 2)

"காதல் கவிதை (பாகம் 1)
"


அழகே அன்று போல் இன்று நீ இல்லை!

நிறைய மாற்றங்கள் உன்னிடம் இன்று !

மிகுந்த குழப்பங்கள் என்னிடம்,ஆனால்?

பிரப்ஞ்சத்தின் அழகு இப்போது உன்னிடம்!

நிறைமாத கர்பிணியாய் நீ ,உன்னையும்

சுமப்பவனாய் நான்,வேண்டுகிறேன் நான்?

மீண்டும் வேண்டும் இந்த நாட்கள்!


0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்