செவ்வாய், 17 மே, 2011

இரவு (ஹைகூ கதை)

இரவு மின்சாரம் இல்லை மொட்டை மாடியில் உறங்கச்சென்றேன்

நிலவும்,நட்ச்சத்திரகளும் என்னுடன் உரவாடின,தென்றல் காற்றில்

எனைமறந்துறங்கினேன் திடுகிட்டெழுந்தேன் மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது

இப்பொழுது எழுந்து மொட்டை மாடியில் உறங்கச்சென்றேன்



1 கருத்து:

அலைகளை எழுப்புக இந்த நதியில்