வெள்ளி, 27 மே, 2011

காதல் கவிதை (பாகம் 6)





அன்பே உன் கொஞ்சல் விழி என் 

மனதை உயர பறக்க விட்டது

உன் பட்டு கரங்களால்

என்னை வருடினாய்

மறந்தேன்

ஆம் மறந்தேன்

இந்த பொண்ணான தருணத்தை

மீண்டும் இப்பூவுலகில் காண 

உன் கண்களில் தேடினேண்

அவை அன்பு முத்தங்களாய்

கிடைத்தது உன்னிடம்



0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்