ஞாயிறு, 29 மே, 2011

காதல் கவிதை (பாகம் 7)



கொஞ்சி விளையாடும் தருணம்

இல்லை தவிக்க விடும் தருணம்
ஆம்
இது தவிக்க விடும் தருணம்

என் மனதை தவிக்க விடும் தருணம்

மறைவாய் உன் கண் சிமிட்டல்

தளர்வாய் உன் புன் சிரிப்பு

கனிவாய் ஒரு சிறு வெட்கம்

அதில் சிவக்கும் உன் பொன் கன்னங்கள்

அழகாய் என்னை கடந்தாய்

ஆழமாய் என்னை சொக்கவைதாய்

 நேசமாய் என் கரம் பிடித்தாய்

   நம் உயிர்துடிப்பான காதலுடன்


1 கருத்து:

அலைகளை எழுப்புக இந்த நதியில்