வெள்ளி, 20 மே, 2011

காதல் கவிதை (பாகம் 3)

காதல் கவிதை (பாகம் 1)
காதல் கவிதை (பாகம் 2)
காதல் கவிதை (காற்று)


நூறு கவிதைகள் தொகுத்து வைத்தேன்


அழகே உன்னை அழகாக வர்ணிக்க


இருபது கவிதைகள் கந்தலாகின


உன் காந்த கண்களின் ஈர்பைக்கண்டு


நாற்பது கவிதைகள் வெற்றெழுத்தாகின


உன் குழழிசை இனிக்கும் பேச்சைக் கேட்டு


முப்பது கவிதைகள் மறைந்து போயின


உன் நிலவொளி வீசும் புன்னகை கண்டு


மீதி கவிதைகள் உன் அடிமைகள் ஆனன


நீ கொடுத்த அன்பு முத்தத்தில்




0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்