வெள்ளி, 20 மே, 2011

காதல் கவிதை (பாகம் 4)

காதல் கவிதை (பாகம் 3 )


முத்தொளி போல் உன் முகம் அழகு!

வைரொளி போல் உன் வெட்கம் அழகு!

குயிலிசை போல் உன் பாட்டழகு!

உன் விரல் இசைக்கும் கானமழகு!

கருமேகம் போல் உன் குழல் அழகு!

உன் குழலில் சிரிக்கும் ரோஜாவும் அழகு!

ஆகா! உன்னருகில் நானும் அழகு!


0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்