வெள்ளி, 20 மே, 2011

யார் நீ?



அந்த நிமிடம் என்னை குழப்பியது!


ஏன்?


என்ன?


நானறியேன்?


நீண்ட பயணம் சோர்வடைந்தேன்


ஒரு குரல் காதில் பயணித்த்து


தா...வென்ற கர்ஜனை!


பயந்தேன்!?....


மீண்டும் அதே ஓசை


தா.......


என்னிடம் எதுவும் இல்லை


குழப்பமடைந்தேன்?


பதில் கேட்டேன் யார் நீ?


இடி முழங்கும் ஓசை


புயலோசை கீற்றல்கள்


ஜாலங்களாய் இவை


புரியாமல் நான்!




0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்