செவ்வாய், 12 ஜூலை, 2011

சிறைக் கைதியாக

தனியே வரும் தனிமை தன்மையாக
இருப்பதில்லை தண்ணீரின் தாண்டவமாய்
நெருப்பின் கபளீகரமாய் ,காற்றின்
அழைக்களிப்பாய் வந்து தடம்
இன்றி தனியாய் என்னை மட்டும்
இல்லாமல் சிக்க வைக்கிறாய்
உன்னையும் என்னுடன் என்
மன சிறைக் கைதியாக


4 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்