சனி, 30 ஜூலை, 2011

இரவு (கவிதை )

மெல்ல மெல்ல எட்டி பார்க்கும் உன் கருவிழியில்
வண்ணச் சிதறல்களாய் மயக்கும் தாரகங்கள்
நடுவே வெண் மதியின் சுழல் நடனம்
உள்ளத்தை களவு கொள்ளும் தென்றலின் சுவரங்கள்
இவற்றில் மெய் மறந்து துயிலுகிறேன்
இப் பாரின் அன்பான அரவணைப்பில் இன்பமாக 

0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்