ஞாயிறு, 31 ஜூலை, 2011

பொழிவி (கவிதை)

தவழும் முகிலின் விளையாட்டு
பாசத்துடன் வருடும் பனிமலர்
முகத்தில் ஆலத்தின் முத்தங்கள் 
பவனத்தின் ஆனந்தத் தழுவல்கள்
என்னுள்ளும் கண்டேன் நான்
புவி மகவின் மாஇன்பத்தை
சாலையில் நனைந்துகொண்டு
உன் வரவை இரசித்துக்கொண்டு




1 கருத்து:

  1. நான் தமிழில் வீக்கு என்று இந்த கவிதையை படித்தபின் நான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்