திங்கள், 4 ஜூலை, 2011

தேடித் தேடி (கவிதை)

தேடித் தேடி பார்த்தேன் உன்னை இந்த
 கண்ணாடி முன்னால் நான் நின்று
கண்ணாமூச்சி விளையாட்டு போதும்

முன்னால் வா என் அன்பே என்றேன்
அகத்தை காண கண்ணாடியா பிறகு
காதல் எதற்க்கு என்றது அவள் மனம்
என்னுள் இருந்து சிரித்துக் கொண்டு 






0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்