வியாழன், 2 ஜூன், 2011

எழுதினேன் என் கவிதையை (காதல் கவிதை பாகம் 8)

எழுதினேன் என் கவிதையை


மை இல்லாமல் உனக்காக!


ஏன் அதில் எழுத்து கூட இல்லை!!!


இருந்தும் உனக்கு புரியவில்லை


நான் எழுதியது உன் மனதில்!


ஆம் என்னவளே உன் மனதில்!!!


இன்று உணர்ந்துகொண்டேன்


பெண் மனதின் ஆழம்


பெண்ணுக்கே தெரியாது என்று!!!!!




2 கருத்துகள்:

  1. பெண்மனத்தின் ஆழம் பெண்ணுக்கே தெரியாது .////....நல்ல கவிதை பாஸ் ..

    பதிலளிநீக்கு
  2. @கந்தசாமி. //பெண்மனத்தின் ஆழம் பெண்ணுக்கே தெரியாது .////....நல்ல கவிதை பாஸ் ..//

    நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்