புதன், 22 ஜூன், 2011

இனிய இரவுப் பயணம் (கவிதை)

இனிய இரவுப் பயணம்
விடியலை நோக்கி விழிப்பாய்
முழுப்பொழுது வந்தது
பகலவன் விடைபெற்றது
மதி அழகுடன் வரவேற்றது
பணிவிடைகள் அரங்கேறியது
கண்களுக்கு நட்சத்ர விருந்து
பிரியாவிடை காண,காட்சி
அரங்கேறியது கனவில்
இனிய பயணமாக



3 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்