சனி, 25 ஜூன், 2011

எங்கே போவேன் (கவிதை)

கடந்து வந்த நினைவலைகள்
கவலையின்றி சொன்னது
நீ என்னை மறந்தாய் என்று
நினைவுக்கு எங்கே போவேன்
வலைவிரித்து பிடிக்க ஐயோ
இந்த சிந்தனை கடலில்


2 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்