செவ்வாய், 28 ஜூன், 2011

காதல் கவிதை (பாகம் 9)

நீ வருவாய் என காத்திருந்து
என் கல்லறை கூட கண்ணீர்வடித்தது
முடிவில் நீ வந்தாய் மணக்கோலத்தில்
எனக்கு அஞ்சலி செலுத்த, மலர்வளையத்தை
விட்டுச்சென்றாய் நீ நம் காதலுடன் சேர்த்து,
இபோது மலர்வளையமும் துடிக்கிறது
இருதலைகொள்ளியாய் உன் நினைவுகளுடன்


0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்