சனி, 25 ஜூன், 2011

ஐயோ இந்த கொடுமைய கேளுங்க நடுநிலையாளர்களே

இந்த சாரு,தமிழ் பொன்னு மேட்டர் கேட்டு கேட்டு கடுப்பாகுது

ரெண்டு பேரும் அவுங்க அவுங்க தேவைக்காக பயன்படுத்தி பேசிக்கிட்டு கடசீல மாறி மாறி பழி போட்ட்டுக்கறாங்க இந்த பொழப்புக்கு ரெண்டு பேரும் சாகலாம்

எனக்கு என்ன வருத்தம்னா தொப்பி தொப்பி அவர்களும்,தமிழச்சி அவர்களும் அவர்களுக்கு ஆதரவா பேசறது என்ன செய்ய ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஆதரவா இருக்கறதா நெனச்சு அந்த ரெண்டு அயோக்ய ஜந்துகளுக்காக பலியாரது கவலையா இருக்கு

தொப்பி தொப்பி ,தமிழச்சி ரெண்டு பேருக்கும் இப்படி ஆணையும்,பெண்ணையும் காக்கறதா நினச்சு அந்த ஜ்ந்துக சாரு,தம்ழ் பொன்னு ரெண்டு பேரையும் காப்பாத்தாதீங்க

அப்படி செஞ்சா நல்லவங்கள(ஆணையும்,பெண்ணையும் )
கேவலப்படுத்தரதா ஆயிடும் புரிஞ்சுக்கோங்க வருத்தத்துடன் நடுநிலையாய் இருக்க விரும்புபவர்களில் ஒருவன்



2 கருத்துகள்:

  1. தொப்பி தொப்பி நடுநிலையானவர்தான்! அவர் சரியாத்தான் சொல்றார்! அவரது இன்றைய பதிவைப் படித்தீர்களா? ஆனால்....சரி வேணம் விடுங்க! :-)

    பதிலளிநீக்கு
  2. @ ஜீ.. said.//தொப்பி தொப்பி நடுநிலையானவர்தான்! அவர் சரியாத்தான் சொல்றார்! அவரது இன்றைய பதிவைப் படித்தீர்களா? ஆனால்....சரி வேணம் விடுங்க! :-)//

    சரிதான் ஆனால் முதலில் சாருவுக்கா பேசியதே வருத்தம் சகோ.தவிர தொப்பி தொப்பி மீது அல்ல அவருக்கும் எனக்கும் என்ன பிரச்சனை சொல்லப்போனால் அவரைபற்றி ஒன்றும் தெரியாது எனக்கு என் மனதில் சரியென பட்டதை சொன்னேன் அவ்வளவே

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்