புதன், 15 ஜூன், 2011

கதை (கவிதை)

கவனத்தில் மறத்துவிட்டேன்
எழுத்துப்பிழையை கவிதை
கதை ஆனது,கதை எழுத
நினைத்தேன் எழுத்துக்கள்
அனைத்தும் கவி ஆனன
தை மட்டும் அழிவதில்லை
என்றும் கவிதை கவி யாவதால்



0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்