ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இருப்பதை மட்டும் உணர்கிறேன்

அங்கும் இங்கும் என்று
நகம் கடித்து கொண்டு
உன் வருகைக்காக காத்து
இருந்தேன் .....................
கடந்து செல்லும் நினைவலைகளுடன்
கடக்க முயலும் உன் புன்முறுவலுடன்
இறுதி வரை நீ வரவில்லை
முகில்களுடன் தேடினேன்,நீ
இருப்பதை மட்டும் உணர்கிறேன்
அமாவாசை என்று உணராமல்............

4 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்