வெள்ளி, 24 ஜூன், 2011

இரவின் இலட்சியம் (கவிதை)

உள்ளம் உறங்கும் நேரம் 
வந்து விட்டது இதோ
கனவுகள் கானும் களம்
கிடைத்துவிட்டது இதோ
துன்பங்கள் மறையும் பொழுது
வந்துவிட்டது இதோ இங்கு
கண்கள் பனிக்கின்றன இமைகள்
தேடுகின்றன உறக்கத்தினை
நளைய இலட்சியம் பிராகாசிக்க



2 கருத்துகள்:

  1. துன்பங்கள் மறையும் பொழுது
    வந்துவிட்டது இதொ//கவனிக்கவும்

    பதிலளிநீக்கு
  2. @ குணசேகரன்
    //துன்பங்கள் மறையும் பொழுது
    வந்துவிட்டது இதொ//கவனிக்கவும்//

    பிழையை சரி செய்துவிட்டேன் சகோ நன்றி

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்