திங்கள், 13 ஜூன், 2011

குருவி இசை (கவிதை)

அழாகாய் குருவி இசைக்கிறது
காணக் குயிலிசைக்கு நிகராய்
காகம் மெய் மறந்து இரசிக்கிறது
குருவியின் இசை மழை எங்கும் ஒலிக்கிறது
முதன் முதலாய் கேட்கும் புது இசை
தொடருமா இந் நகரத்தில் புதிய இசை
(குருவிகளை காப்போம்)

குறிப்பு :  எனது நகரத்தில் நேற்று நடந்த அருமை நிகழ்வு இது
நேற்று போல் இன்றில்லை வருத்தமே



3 கருத்துகள்:

  1. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. @குணசேகரன்...

    //கவிதை????But ரசிக்க வைக்கிறது//

    கருத்துக்கு நன்றி ககோ

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்