திங்கள், 20 ஜூன், 2011

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க பதிவு தப்பே இல்ல(old)


அடேய் உங்கள.....................................
இப்டி வித்யாசமா ஆரம்பிக்கறேனு வரது
சரி தொலையரானுக-னு நினைச்சா விட மாட்டானுக 


ஆருயிர் தென்றல் ,ஆப்பா கந்தல் இப்டி புகழரதா நம்ள பதில் கமண்ட் போட வச்சே சாகடிக்கறது இதுல இவனுக எழுதன பதிவ வேற போட்டு சாகடிகறது


பேரப் பாத்தா   நண்டுக்கு தெரியுமா வண்டு , நா பொடறது பூண்டு இப்டி தலைப்பு இருக்கு சரி-னு போய் பாத்தா 


நாலும் ஒரு தலைப்பு நாலுகாலுக்கு கருப்பு ,அங்க பாரு பருப்பு ஆனா இங்க வெறுப்பு இப்டி தலைப்பும் புரியாது உள்ள இருக்க மேட்டட்ரு அது ஹைய்யோ எங்க போய் முட்ரது 


இவனுகதான் இப்டீனு நினச்சா அவனுகளுக்கு வர கமண்டு  பதிவுலகமே கலங்கி போராளவுக்கு மொக்க சிகர சிகாமணி குரூப் அப்டீனு லிஸ்டே 
அங்க இருக்கும் 


அப்டி என்ன இருக்குன்னா 


பயபுள்ள அங்க சீரியசா வெங்காயம் உரிப்பது எப்டினு அழ்துட்டே பதிவ போட்ற்றுப்பான்


அதுக்கு ஹிஹி இப்டி கம்ண்டு 


இவ எதுக்கு ஹிஹி சொல்றா அவனுக்கே தெரியாது


இப்டி இன்னோருத்த கமண்டு அப்றொம் அதுக்கு
 பதில் கமண்டு வேற இப்டி வரும் 


அட அது பதிவருக்கே தெரியாது கேட்டு சொல்றேன் அப்டி-னு பதில்


எனக்கு மொதல்ல புரியல அப்றதா தெரிஞ்சுது கம்ண்ட காப்பி பேஸ்ட்
பண்ணீருக்குது அந்த பக்கி பய புள்ள


அடேய் மொக்க கண்டு கூட சொந்தமா வராதானு கேட்டா


அதுக்கு 


  மொக்க கமண்டு கூட்டமா வரும்
  காப்பி கமண்டு சிங்களா வரும்


                                                        இப்படிக்கு 


                         காப்பியடித்து கமண்ட் காலியாக்கும் சங்கம்


        இப்டி இவனுக கமண்ட் தொல்ல தாங்க முடியல சாமி


கைல மட்டும் இவனுக கிடைசா ..........(மொக்க கமண்டலேயே கரச்சுருவேன் அவனுகள) ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே.............................














   


  




8 கருத்துகள்:

  1. //ஆனா கிடக்கமாட்டீங்கறானுகளே

    சிள்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது...

    பதிலளிநீக்கு
  2. பாலா said... 3

    //சிள்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது...//

    புடிக்கறேன் புடிக்கறேன்

    பதிலளிநீக்கு
  3. @குணசேகரன்...

    //நீங்கலுமா?//

    அப்படியா சொல்றாங்க எல்லரும்

    பதிலளிநீக்கு
  4. @ அருண் பிரசாத்
    //
    வாழ்க மொக்கை //

    ம் வாழ்க வாழ்க

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்