ஞாயிறு, 26 ஜூன், 2011

தேடினேன் தேடல்களை (கவிதை)

எதையோ சொல்ல வந்தேன்
எதையோ எதையோ சொல்கிறேன்
சிந்தையால் சிந்தை கடினமானது
தேடல்கள் என்னை அலைக்கழித்தன
தேடினேன் தேடல்களை, தேடுவதற்கே
தேடல்கள் தேவைப்பட்டன இறுதியில்
என் தேடல் ஏன் தேடல் என்றானன
தேடல் தேடும்வரை சுகம் ஆனன
தேடாவிட்டாலும் சுபம் ஆனன




1 கருத்து:

அலைகளை எழுப்புக இந்த நதியில்