திங்கள், 18 ஜூலை, 2011

இப்படிக்கு உதிர்ந்த மலர் (கவிதை)

இதன் தொடர்ச்சி நானில்லை 
ஆனால் எனக்கும் இதில் பங்குண்டு
என்னாலும் முடியவில்லை இதை 
நிறைவேற்ற என் செய்வேன் நான்
 உனக்கு இங்கு இவ்வுலகில் 

                                                    இப்படிக்கு உதிர்ந்த மலர் 
                                                                               (உதிராத மனதுடன் )

1 கருத்து:

  1. இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவில்லை போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்