வியாழன், 7 ஜூலை, 2011

முத்ததிற்கு (கவிதை)


 



                                   நான் நினக்கவில்லை
                                  இப்படி நிகழும் என்று
                               வந்துவிட்டேன் அங்கிருந்து
                               ஆனாலும் துடிக்கிறது மனம்
                                 குழந்தையின் முத்ததிற்கு




3 கருத்துகள்:

  1. நாலு வரியில ஒரு அருமையான கவிதை

    இன்று என் பதிவில்
    பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்

    பதிலளிநீக்கு
  2. நச்சென்று, நறுக்கான கவிதை மூலம், குழந்தையின் முத்தத்திற்காக ஏங்கும் உள்ளத்து உணர்வுதனைக் கவிதையாக்கிருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்