செவ்வாய், 26 ஜூலை, 2011

வருவாயா நீ (கவிதை )


தேடினேன் நான் கவியமுதை
இன்று வரை முகமறியவில்லை  
தேடலுக்கு வழி பிறக்கவும் இல்லை 
வானழகின் உச்சம்மாய் மேகத்தின் 
மென் வண்ணமாய் பொழியும் உன்
ஆகாய பூ மழை வரவை காண 
காத்திருக்கிறேன் வருவாயா நீ 

4 கருத்துகள்:

  1. பூவாய் அருமையாய் மலர்ந்த கவிதைப்பூவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நீண்ட நாட்களின் பின் ஒரு அருமையான கவிதையுடன் வந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்

    ஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா?

    பதிலளிநீக்கு
  3. உள்ளத்தின் எதிர்பார்ப்பினைத் தாங்கி நிற்கும் கவிதை...ஏக்கமெனும் உணர்வினை இங்கே தாங்கி வந்திருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  4. இயற்கையின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் கவிதை. அருமை

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்