திங்கள், 16 மே, 2011

தொடர்ச்சிக்கவிதை (பாகம்1)

இனி பொய் சொல்வேன்!

இனி நான் பொய் சொல்வேன்!

வழி சொல்ல இனி நான் பொய் சொல்வேன்!

உன் விழி வழி சொல்ல நான் பொய் சொல்வேன்!

மெய் சொல்வேன்!

இனி நான் மெய் சொல்வேன்!

வென்றிட இனி நான் மெய் சொல்வேன்!

உன்னை வென்றிட இனி நான் மெய் சொல்வேன்!

(தொடரும்)

0 பேர் வந்து சொன்னாங்க:

கருத்துரையிடுக

அலைகளை எழுப்புக இந்த நதியில்