ஞாயிறு, 15 மே, 2011

ஹைகூ (பாகம் 1)

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
  யார் சொன்னது? அறுபதில் கூட வளைகிறதே!
  தாவணிகளை பார்த்தவுடன்!

* புயல் கூட தென்றலாய் வருடுகிறது என்னை
  என்னவளை கண்டவுடன்

* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதா?
  கவி மழை உதவுகிறதே காதலுக்கு!

* கடலுக்கும் வெட்கம் உன்னை கண்டு
  அலைகள் வருவதிலை கடற்கறைக்கு
  அழகே நீ இருப்பதால்

* நிலவுகள் கூடி பிரகாசிக்கின்றன
  என்னவளின் கவிதை சிரிப்பு

3 கருத்துகள்:

அலைகளை எழுப்புக இந்த நதியில்