ஞாயிறு, 15 மே, 2011

கடவுளின் மீது கோபம் கொண்டேன்



"(ஹைகூ (பாகம் 1))"
நான் ரசிக்கும் கருமை நிறம்

நான் விரும்பும் தனி இடம்

நான் நேசிக்கும் என் பிறப்பிடம்

நான் மீண்டும் வாழ துடிக்கும் இடம்

என் தாயின் கருவறை

கடவுளின் மீது  கோபம் கொண்டேன்

சொர்கத்தின் நாட்களை  குறைத்தற்கு

வாழ நினைகிறேன் மீண்டும் அங்கு

வழி ஒன்றும் இல்லை எனக்கு

 என் காதில் அசரீரி ஒலித்தது

சொர்கம் கருவறை மட்டுமல்ல

நீ தினமும் வணங்கும் உன்

தாயும்தான் என்று

4 கருத்துகள்:

  1. அருமையாக இருக்கிறது என்றும் இது போல் தொடர என் வாழ்த்துக்கள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    பதிலளிநீக்கு
  2. அருமை..............
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா16 மே, 2011 அன்று AM 8:49

    ரொம்ப நல்லாருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  4. தாய்க்கு ஒரு அருமையான கவிதை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

அலைகளை எழுப்புக இந்த நதியில்